344
கோவையில் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான உக்கடம் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க உக்கடம் - ஆத்துப்பாலம் ச...

904
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை கவனிக்காமல் வேகமாக வந்த லாரி ஓட்டுநர் திடீரென வேகத்தைக் குறைத்துள்ளா...

749
சென்னையில், மெட்ரோ ரயில் பணிக்காக, இராயப்பேட்டை - மயிலாப்பூரை இணைக்கும் அஜந்தா மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் வள்ளுவர் சிலை பகுத...

1630
சென்னை கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள பட்ரோட்டில் இருந்து, ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரை, 1,640 அடி தொலைவுக்கு,  தரை மட்டத்தில் இருந்து 100 அடி உயரத்தில், மெட்ரோ ரயில் மேம்பால வளைவுப் பாதை அ...

4441
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வழக்கம் போல் பணிமுடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அஜய் என்...

2990
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேகவெடிப்பை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீண்டும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி, குலு, சம்பா உள்ளிட்ட...

2901
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கைதுக்கு பயந்து ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடிக்கு கால் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 22ம் தேதி இரவு வ.உ.சி நகரை சேர்ந்த கட்டிட...



BIG STORY